மேலும் அறிய
Photos | 215 எலும்புகூடுகள்.. உலகை உலுக்கிய சம்பவம்.. மர்ம பள்ளியின் புகைப்படங்கள்!

கனடா பள்ளியில் மாணவிகள்
1/9

உலகையே உலுக்கிய 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கனடா பழங்குடியின பள்ளியின் அப்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2/9

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் நுழைந்தபோது அங்குள்ள பழங்குடியினர் கொல்லப்பட்டதாக ஆய்வு கூறுகிறது
3/9

பிரிட்டிஷ் ஆட்சியில் பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன் கூடிய உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டன
4/9

1863 -1998, இந்த காலகட்டத்தில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் உறைவிட பள்ளியில் படித்தனர்.
5/9

பலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு 2008-இல் உறைவிட பள்ளி முறை ஒழிக்கப்பட்டது.
6/9

அந்த காலகட்டத்தில் ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அதனை உண்மை என உலகுக்கு கூறியது.
7/9

கம்லூப்ஸ் நகரில் உறைவிட பள்ளி இருந்த ஒரு இடத்தில் நடத்தப்பட்ட ரேடார் ஆய்வில் எலும்புக்கூடுகள் பூமிக்கு கீழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
8/9

உறைவிட பள்ளியில் படித்த சுமார் 6000-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம், என அங்குள்ள அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது
9/9

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் இது ஒரு வேதனை என குறிப்பிட்டுள்ளார். (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 07 Jun 2021 06:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
உலகம்
உலகம்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion