மேலும் அறிய
பச்சை கம்பளம் விரித்தது போன்று காட்சியளிக்கும் மாயூரம்!
அவ்வப்போது பெய்து வரும் இந்த வடக்கிழக்கு பருவமழையினால், மயிலாடுதுறையில் இருக்கும் வயல்வெளிகள் பச்சை பசேல் என காணப்படுகிறது.

மயிலாடுதுறையின் வயல்வெளி
1/5

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
2/5

சில இடங்களில் மிதமான மழை பெய்து, அங்கிருக்கும் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவி செய்துள்ளது.
3/5

அவ்வப்போது பெய்து வரும் இந்த வடக்கிழக்கு பருவமழையினால், மயிலாடுதுறையில் இருக்கும் வயல்வெளிகள் பச்சை பசேல் என காணப்படுகிறது.
4/5

தை மாதம் அறுவடைக்கு தயாராகும் சம்பா பயிர்கள் பச்சை கம்பளம் விரித்தது போல் காணப்படுகிறது.
5/5

செழுமையாக இருக்கும் இந்த வயல்வெளிகளில் நாரைகளும் கொக்குகளும் பறப்பதை பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
Published at : 25 Nov 2023 11:18 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion