மேலும் அறிய
Chandra Babu Naidu: ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு..உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!
Chandra Babu Naidu: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு
1/7

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வந்தார்.
2/7

அவர் ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை ஊக்குவிக்க திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் அரசு குற்றம் சாட்டியது.
Published at : 31 Oct 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க





















