மேலும் அறிய
Lockdown | ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மதுரையில் எப்படி இருந்தது?

பாலம்_கழுகு_காட்சி
1/16

மதுரை மீனாட்சியம் கோயில் பகுதி வெறிச்சோடியிருக்கும் காட்சி.
2/16

ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
3/16

மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம் அருகே உள்ள நந்தி சிலை அருகே அமைதியாக உள்ள காட்சி.
4/16

மதுரை நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாலம், ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
5/16

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
6/16

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணும் காட்சி.
7/16

மதுரை நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாலம், ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
8/16

நகர்பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
9/16

ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
10/16

ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
11/16

மதுரை பெரியாறு பேருந்து நிலையம் அமைதியாக காட்சியளிக்கிறது.
12/16

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
13/16

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
14/16

மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள கடைகள் அனைத்தும் அடைத்து காணப்படும் காட்சி.
15/16

ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
16/16

மதுரை கோரிப்பாளையம் பகுதி வெறிச்சோடி காணும் காட்சி.
Published at : 09 Jan 2022 09:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
ஐபிஎல்
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion