மேலும் அறிய
கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி காட்டு யானைக்கு உதவிய வனத்துறை!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கூட்டத்தை பிரிந்த குட்டி யானையை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர்.
குட்டி யானையை கூட்டத்துடன் சேர்த்த வனத்துறை
1/8

மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி யானை
2/8

குட்டி யானையை மீட்ட மானாம்பள்ளி வனத்துறையினர்
Published at : 30 Dec 2023 03:17 PM (IST)
மேலும் படிக்க





















