மேலும் அறிய
Coimbatore Day : மின்னொளியில் ஜொலித்த கோவை மாநகராட்சி கட்டிடம்!
ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அந்த நாளை கோவை தினமாக கோவைவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி
1/7

கோவை மாவட்டம் உருவாக்கப்பட்ட நவம்பர் 24 ம் தேதி கோவை தினமாக கொண்டாடப்படுகிறது.
2/7

கோவை 219 வது பிறந்த நாளை கொண்டாடியது.
3/7

தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகிய பெருமைகளை கோவை பெற்றுள்ளது.
4/7

கோவை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
5/7

கோவை தினத்தை முன்னிட்டு கோவை விழா நடத்தப்பட உள்ளது.
6/7

கோவை மாநகராட்சி அலுவலகம் பல்வேறு நிற விளக்குகளால் பொலிவுடன் காட்சியளித்தது.
7/7

இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் மாநகராட்சி அலுவலகம்
Published at : 25 Nov 2023 08:00 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















