மேலும் அறிய
தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் வாகனங்கள்..இவ்வளவு காரா?
வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்றால் நெரிசலாக இருக்கும் என நினைத்து பொங்கலை கொண்டாட ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு கிளம்பி சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர்.

வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள்
1/8

தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
2/8

செங்கல்பட்டு புறவழிச் சாலையில் அமைந்துள்ள, பாலாறு பாலத்தில் இருந்து பழவேலி என்ற பகுதி வரை சுமார் 6 km தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி
3/8

செங்கல்பட்டில் உள்ள சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
4/8

பழைய பாலாறு பாலத்தில் சாலை ஆங்காங்கே குண்டும் குழியும் இருப்பதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
5/8

தென் மாவட்டத்தை நோக்கி பெரும்பாலும் கார்களில் பொதுமக்கள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
6/8

கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் , ஆபத்தை உணராமல் பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனத்தில் மூன்று நபர் மற்றும் நான்கு நபர்கள் பயணம் செய்து வருகின்றனர்
7/8

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் குடும்பத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்
8/8

கார்கள் மற்றும் பேருந்து மூலமாக பொதுமக்கள் பொங்கலை கொண்டாட சென்று வரும் நிலையில், பொதுமக்களின் ஒரு பகுதியினர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
Published at : 15 Jan 2024 01:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion