மேலும் அறிய
தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் வாகனங்கள்..இவ்வளவு காரா?
வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்றால் நெரிசலாக இருக்கும் என நினைத்து பொங்கலை கொண்டாட ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு கிளம்பி சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர்.
வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள்
1/8

தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
2/8

செங்கல்பட்டு புறவழிச் சாலையில் அமைந்துள்ள, பாலாறு பாலத்தில் இருந்து பழவேலி என்ற பகுதி வரை சுமார் 6 km தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி
Published at : 15 Jan 2024 01:31 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2026
தேர்தல் 2026
உலகம்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















