மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

பழங்களைச் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா? - சில அறிவுரைகள்!

பழங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டுமானால் பழங்களை சரியாக சாப்பிடுவது மிகவும் முக்கியம்.

பழங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டுமானால் பழங்களை சரியாக சாப்பிடுவது மிகவும் முக்கியம்.

பழங்கள்

1/6
பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம், இல்லையெனில் பழங்களின் முக்கிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.
பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம், இல்லையெனில் பழங்களின் முக்கிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.
2/6
பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானத்துக்குத் தயாராகிவிடும். பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நச்சுத்தன்மை உருவாகும்.
பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானத்துக்குத் தயாராகிவிடும். பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நச்சுத்தன்மை உருவாகும்.
3/6
பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும், இது நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது.
பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும், இது நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது.
4/6
உறங்கச் செல்வதற்குச் சற்று முன் உணவு உட்கொள்ளும் போது நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். பழங்களின் உட்கொள்ளலுக்கும் இது பொருந்தும்.
உறங்கச் செல்வதற்குச் சற்று முன் உணவு உட்கொள்ளும் போது நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். பழங்களின் உட்கொள்ளலுக்கும் இது பொருந்தும்.
5/6
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள், இதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட்டால் இது பெரும்பாலும் இருக்கும்.
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள், இதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட்டால் இது பெரும்பாலும் இருக்கும்.
6/6
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது பிஎச் சமநிலை மாறி வயிற்றின் அமிலத்தன்மை குறையும். இது வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது பிஎச் சமநிலை மாறி வயிற்றின் அமிலத்தன்மை குறையும். இது வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget