மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Tips:உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?இதை ட்ரை பண்ணுங்க!
Cooking Tips: உளுந்த வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, தோசை மொறுகலாக வர. புளிக்குழம்பு சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
![Cooking Tips: உளுந்த வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, தோசை மொறுகலாக வர. புளிக்குழம்பு சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/396b42d9b128c433924e3383fefa696f1717297649927501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![தோசை பொன்னிறமாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைமாவு சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாகவும் மொறு மொறுவென வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/b4be5c70f29e454b4a1d4ca5f0b58503747c2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தோசை பொன்னிறமாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைமாவு சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாகவும் மொறு மொறுவென வரும்.
2/6
![புளிக்குழம்பு செய்யும் போது வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுகையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/9c85408b59a94a1e0ef515cf3eaf83242082c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
புளிக்குழம்பு செய்யும் போது வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுகையாக இருக்கும்.
3/6
![உளுந்த வடை செய்யும் போது வேகவைத்த உருளைக்கிழங்கை வடை மாவில் கலந்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் க்ரிஸ்பியாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/6e56f108f4e134135ceacec9c38855a2d4100.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உளுந்த வடை செய்யும் போது வேகவைத்த உருளைக்கிழங்கை வடை மாவில் கலந்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் க்ரிஸ்பியாக இருக்கும்.
4/6
![உணவு பொருள் சூடாக இருக்கும் போது அதில் எலுமிச்சை சாறு சேர்க்க கூடாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/0e13e5720901f89da456b9e5af553b4a1cdcd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உணவு பொருள் சூடாக இருக்கும் போது அதில் எலுமிச்சை சாறு சேர்க்க கூடாது.
5/6
![சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க, துவரம் பருப்பு வேக வைக்கும் போது அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேகவைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/9e6dd1d60fe9bf2758219fd09566b0a159f07.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க, துவரம் பருப்பு வேக வைக்கும் போது அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
6/6
![குழம்பில் தேங்காய் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/1dd2899c008f17ac8046c5307eb1d73a7e839.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குழம்பில் தேங்காய் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது.
Published at : 02 Jun 2024 10:38 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion