மேலும் அறிய

அடக்கம் செய்யும்போது ராணியின் சவப்பெட்டி மீது உடைத்து வைக்கப்பட்ட குச்சி… சடங்கின் பின்னணி இதோ!

அதனை உடைத்து சவப்பெட்டி மீது வைப்பது அவர் சேவை நிறைவடைந்ததை குறிக்கிறது. 1952இல் ராணி எலிசபெத் பதவியேற்றதில் இருந்து 70 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை தற்போதுதான் நடைபெறுகிறது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ராணிக்கு அஞ்சலி

ராணியின் கணவர் பிலிப், தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் ஏஞ்சலா, சகோதரி மார்கரெட் ஆகியோர் உடல்களும் இதே இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அருகே இரண்டாம் எலிசபெத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது சகோதரர், சகோதரி மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் இணைந்து அணிவகுத்துச் சென்றனர். அந்த நேரத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் தாயை பிரியும் தருணத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அடக்கம் செய்யும்போது ராணியின் சவப்பெட்டி மீது உடைத்து வைக்கப்பட்ட குச்சி…  சடங்கின் பின்னணி இதோ!

ராணி உடல் நல்லடக்கம்

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி கிரெனேடியர் காவலர்களால் எடுத்துச் செல்லப்பட்டு, தேவாலயத்தின் முன்புறம் உள்ள கேடஃபால்க்கில் வைக்கப்பட்டது. இந்த பழைய பண்பாட்டின் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் காண்போரை ஆச்சரியப்படுத்தியது. விண்ட்சரின் டீன் மற்றும் கேன்டர்பரியின் பேராயர் தலைமையிலான தொடர்ச்சியான பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து, அவரது சவப்பெட்டி மெதுவாக தேவாலயத்திற்கு கீழே உள்ள ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்: மன்னிப்பு கேட்கத்தயாரா இருக்கேன்.. ஆனா எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? - கொந்தளித்த ஆ.ராசா

குச்சியை உடைக்கும் சடங்கு

அதனை தொடர்ந்து லார்ட் சேம்பர்லைன் (லார்ட் ஆண்ட்ரூ பார்க்கர்) அவரது அலுவலக மந்திரக்கோலை உடைத்து சவப்பெட்டியில் வைத்தார். 'தடியை உடைத்தல் (breaking of the stick)' என்று அழைக்கப்படும் இந்த சடங்கு, ஆட்சி செய்தவரின் சேவை முடிந்தது என்பதை குறிக்கிறது. தற்போது பதவியேற்றுலா மன்னர் சார்லஸ் தனக்கென ஒரு புதிய பொறுப்பாளரை நியமிப்பார், அதன்பிறகு அவர்கள் ஒரு புதிய அலுவலக மந்திரக்கோலைப் பெறுவார்கள்.

அடக்கம் செய்யும்போது ராணியின் சவப்பெட்டி மீது உடைத்து வைக்கப்பட்ட குச்சி…  சடங்கின் பின்னணி இதோ!

எதற்காக இந்த குச்சி?

இந்த மெல்லிய குச்சி முதலில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது, இது மன்னரின் நீதிமன்றத்தில் மக்கள் அவமரியாதையாக நடந்து கொண்டால் அவர்கள் மீது லேசாக தட்டுவதன் மூலம் அவர்களை அடக்குவதற்கு லார்ட் சேம்பர்லெய்ன் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. அதனை உடைத்து சவப்பெட்டி மீது வைப்பது அவர் சேவை நிறைவடைந்ததை குறிக்கிறது. 1952இல் ராணி எலிசபெத் பதவியேற்றதில் இருந்து 70 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை தற்போதுதான் நடைபெறுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
Jobs: உடனே அப்ளை பண்ணுங்க! வனபத்ரகாளியம்மன் கோயிலில் வேலை! 17 காலிப்பணியிடம் - இவ்ளோ சம்பளமா?
Jobs: உடனே அப்ளை பண்ணுங்க! வனபத்ரகாளியம்மன் கோயிலில் வேலை! 17 காலிப்பணியிடம் - இவ்ளோ சம்பளமா?
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(30.06.25)  இத்தனை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இதோ!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(30.06.25) இத்தனை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இதோ!
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
Embed widget