மேலும் அறிய

பனிப்பாறை இப்படி உருகுனா உலகம் தாங்குமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிக்கை!

பருவநிலை மாற்றத்தால் ஒரு ஆண்டிற்கு தெலுங்கானா மாநில சுற்றளவிற்கு பனிப்பாறைகள் உருகுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் 20ஆம் மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை காலநிலை மாற்றம். தொழிற்சாலைகள் மற்றும் அவற்றால் வெளிவரும் நச்சு வாயுகள் பூமியை மிகவும் மாசுபடுத்துகின்றன. அத்துடன் சேர்ந்து வாகனங்களிலிருந்து வெளியே வரும் புகையும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. மனித செயல்கள் மூலம் இயற்கையால் மறு சுழற்ச்சி செய்ய முடியும் அளவைவிட அதிகமான அளவில் கார்பன் வெளியிடப்படுகிறது. 

இந்த அதிகளவிலான கார்பன் வாயு சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதுடன் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக பூமியில் உள்ள பனிப்பாறைகள் விரைவாக கரையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பனிப்பாறைகள் உருகுவது தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக் கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன்படி 1994ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 28 டிரில்லியன் டன் பனிப்பாறை உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்தமாக பிரிட்டன் நாட்டின் பரப்பளவு அளவிற்கு உருகியுள்ளது. 


பனிப்பாறை இப்படி உருகுனா உலகம் தாங்குமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிக்கை!

இந்தச் சூழலில் தற்போது சீனாவை சேர்ந்த அமைப்பு ஒன்று பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி 1979ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 102,000 சதுர அடி கிலோ மீட்டர் சுற்றுளவில் பனிப்பாறை உருகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரையோ ஸ்பியர் எனப்படும் பகுதியில் அதிகளவில் பனிப்பாறைகள் உருகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மறுமணம்.... மாறுகிறது மனம்...! இது ஆறுதலின் தொடக்கம்!

வடக்கு பகுதியில் மட்டும் ஆண்டிற்கு தெலுங்கானா மாநில அளவிற்கு பனிப்பாறை உருகிறது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தென் பகுதியில் ஆண்டிற்கு 14,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பனிப்பாறை சுற்றளவு அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரு மாதத்திற்கு பனிப்பாறை உருகுவது 5.7 நாளில் 1970ஆம் ஆண்டில் இருந்தது தற்போது 3.6 நாட்களாக குறைந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக, “கிரையோ ஸ்பியர் பகுதியில் பனிப்பாறை உருகுவது பருவநிலை மாற்றத்திற்கான முக்கியமான அறிகுறி. இந்தப் பனிப்பாறை அளவு உருகுவது ஒரு உலகம் முழுவது பெரிய பிரச்னையை உண்டாக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 


பனிப்பாறை இப்படி உருகுனா உலகம் தாங்குமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிக்கை!

2015ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பல நாடுகள் சரியாக பின்பற்றவில்லை பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக அனைத்து நாடுகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை மேற்கொள் காட்டுகிறது. அவ்வாறு தீவிரம் காட்டவில்லை என்றால் இந்தப் பிரச்னை மனித குளத்திற்கு பெரிய பிரச்னையாக மாறிவிடும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:தனித்துவ சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ’OnePlus Nord 2' : சூப்பர் டூப்பர் அறிவிப்பு !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget