மேலும் அறிய

Bangladesh: வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து இளைஞர் கொலை.. 18 நாட்களில் 6 பேர்.. தொடரும் பதற்றம்!

இந்து மத மக்கள் தாங்கள் வங்கதேசத்தில் வாழ்வது அச்சத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்கு மீண்டும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 18 நாட்களில் இந்து சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட ஆறாவது கொடூரத் தாக்குதலாக பார்க்கப்படுகிறது. 

இந்த கொலையானது வங்கதேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சர்சிந்தூர் பஜாரில் ஜனவரி 6ம் தேதி இரவில் நடைபெற்றுள்ளது.  பலாஷ் உபாசிலாவின் கீழ் செயல்பட்டு வரும் சந்தையில் மணி சக்கரவர்த்தி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த அந்த சந்தையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் மணி சக்கரவர்த்தி தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக அக்கம் பக்கத்து வியாபாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் வங்கதேச நாட்டில் வாழும் இந்து மதத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது. மணி சக்ரவர்த்தி ஷிப்பூர் உபாசிலாவில் உள்ள சதார்சார் யூனியனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் மிகவும் அமைதியானவர், அனைவருக்கும் நன்கு பழக்கமான தொழிலதிபர் என்றும், எவ்வித சர்ச்சைகளுக்கும் செல்லாதவர் எனவும் அந்த சந்தையில் வணிகம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

இதனிடையே இந்து மத மக்கள் தாங்கள் வங்கதேசத்தில் வாழ்வது அச்சத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அரசு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக ஜனவரி 5ம் தேதி மாலை ஜஷோர் மாவட்டத்தில் மற்றொரு இந்து மதத்தைச் சேர்ந்த நபர் பொது இடத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மணிராம்பூர் மேட்டுக்குடி என்ற பகுதியில் வார்டு எண் 17ல் உள்ள கோபலியா பஜாரில் ராணா பிரதீப் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். அவர் கேசப்பூர் உபாசிலாவில் உள்ள அருவா கிராமத்தில் வசிப்பவர்.

ராணா பிரதாப் சந்தையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். மணிராம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடந்து வருவதாகவும், சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 18 நாட்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget