மேலும் அறிய

புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

அரசு,மக்களின் கூட்டு அலட்சியத்தால் புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

அரசு, மக்களின் கூட்டு அலட்சியத்தால் புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுத்து, செயற்கை மணற்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, 25 கோடி ரூபாயில், நவீன தொழில் நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

‛ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும்....’ - அமைச்சர் பொன்முடி கடிதம்!

 

புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளித் தூர்வாருவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. தற்போது புதிய கடற்கரை மணல் பரப்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உருவாகியுள்ளது. மணல் பரப்பு எங்கும் இன்று சென்று பார்த்தால் வெறும் குப்பைகளே காட்சி தருகின்றன.

 மேலும் படிக்க: GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..


புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விசாரித்த போது, புதுச்சேரியெங்கும் ஏராளமான கழிவுநீர் வாய்க்கால்கள் நேரடியாகக் கடலுக்குதான் வருகின்றன. அவை பராமரிக்கப்படுவதில்லை. முக்கியமாக கழிவுநீர் சுத்திகரித்து கடலில் விடப்படுவதில்லை. பல இடங்களில் குப்பைகளால் அவை அடைபட்டுக் கிடந்தன. பொது மக்களும் தங்கள் பங்குக்கு பல வாய்க்கால்களை குப்பைத் தொட்டிகளாக்கினர். தற்போது பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடானது. அந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் சேர்ந்தன. கடல் எப்போதும் தேவையற்ற குப்பைகளைக் கரைக்குத் தள்ளிவிடும். அதனால் தற்போது கரைக்குத் தள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் தற்போது மணல் பரப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன.


புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு!

மேலும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

முக்கியமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் அப்படியே அரசு விட்டு வருகிறது. அது அப்படியே கடலில் கலப்பதும், கடல் மாசு ஏற்படுத்தும் பணியை அரசும், மக்களும் கூட்டாகச் செய்து வருகின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமில்லால் கடல் உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். தற்போது புதிய கடற்பரப்பைக் காணவந்த பல சுற்றுலாப் பயணிகளும் பரவிக் கிடந்த குப்பைகளைப் பார்த்து முகம் சுளித்தனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி  தியேட்டர்!  சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Embed widget