மேலும் அறிய

Independence Day 2024: சுதந்திர தினவிழாவில் ரூ.1.09/- கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்... விழுப்புரம் ஆட்சியர் அசத்தல் ...

224 பயனாளிகளுக்கு ரூ.1.09/- கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 224 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (15.08.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், அவர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், முதலமைச்சர் பொது நிவாரண நிதி திட்டத்தின்கீழ், 03 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 19 பயனாளிகளுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 40 பயனாளிகளுக்கு ரூ.9.00/- இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண நிதியுதவியும், 02 பயனாளிகளுக்கு ரூ.2.05/- இலட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண நிதியுதவியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 104 பயனாளிகளுக்கு ரூ.46.14/- இலட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு 02 பயனாளிகளுக்கு ரூ.1.03/- இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.77,035/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 04 பயனாளிகளுக்கு ரூ.26,208/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.21.68/- இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில், 16 பயனாளிகளுக்கு ரூ.48,180/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில், 02  யனாளிகளுக்கு ரூ.11.80/- இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.10.64/- இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.1.09/- கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 295 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, விழுப்புரம் நகரில், சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Parotta Prasadham : தென்காசி பக்தர்களுக்கு பரோட்டா பிரசாதம், சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
தென்காசி பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்பட்ட பரோட்டோ, சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரியுமா ?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரியுமா ?
Embed widget