மேலும் அறிய

போலீசுக்கு டிமிக்கி...! கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே மதுகுடிக்க சென்ற மதுப்பிரியர்கள்

’’ஆல்பேட்டை சோதனை சாவடி வழியாக பேரணி செல்வதுபோல் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்'’

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது மேலும் ஞாயிற்று கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது .

போலீசுக்கு டிமிக்கி...! கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே மதுகுடிக்க சென்ற மதுப்பிரியர்கள்
 
இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 308 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 353 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 305 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

போலீசுக்கு டிமிக்கி...! கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே மதுகுடிக்க சென்ற மதுப்பிரியர்கள்
 
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலன முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படடன, பின்னர் ஊரடங்கு காரணமாக கடலூரில் மதுபான கடைகள் திறந்து இல்லாத காரணத்தினால், கடலூர் தமிழக பகுதியில் இருந்து புதுவை மாநிலத்திற்கு குடிமகன்கள் மது குடிக்க நடந்தே பயணம் மேற்கொண்டனர். 
 

போலீசுக்கு டிமிக்கி...! கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே மதுகுடிக்க சென்ற மதுப்பிரியர்கள்
 
கடலூர் சாவடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்து புதுவை பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடிமகன்கள் நடைபயணமாக படையெடுக்க தொடங்கினர். இதனை அறிந்த காவல் துறையினர் சாவடி அருகே உள்ள சோதனைச் சாவடிகள் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பல கரையோரப்பகுதிகளில் வழியாக குடிமகன்கள் காவல் துறையினரை திசை திருப்பி மதுகுடிக்க சென்றனர்.
 

போலீசுக்கு டிமிக்கி...! கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்தே மதுகுடிக்க சென்ற மதுப்பிரியர்கள்
 
மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று மதுபிரியர்கள் சைக்கிளில் புதுச்சேரிக்கு படையெடுக்க தொடங்கினர். இதற்கிடையே ஆல்பேட்டை சோதனை சாவடி வழியாக பேரணி செல்வதுபோல் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் அவர்கள் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று மது குடித்துவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பிரியர்களிடம் இருந்து 30 சைக்கிள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபிரியர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget