மேலும் அறிய

கடலூரில் மாவட்ட ஆட்சியர் இன்றி நடைபெற்ற 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) திரு.ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றினர்

இந்தியா முழுவதும் இன்று அனைத்து மாநிலங்களிலும் 73வது குடியரசு தின விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் இல்லாமல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 73-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 8.05 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார், பின்னர் நமது தேசிய கொடியின் மூன்று வர்ணம் பொருந்திய பலூன்களை காற்றில் பொறுப்பு ஆட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் பறக்க விட்டனர், அதனை தொடர்ந்து திறந்த ஜீப்பில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
 

கடலூரில் மாவட்ட ஆட்சியர் இன்றி நடைபெற்ற 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 86 காவலர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். மேலும் கொரோனா காலகட்டங்களிலும் தங்களது துறைகளில் பணியாற்றிய, மற்றும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 139 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார், மேலும் கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன, இதில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு, மற்றும் கொரோனவால் பாதிக்கப்பட்டு நபர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்த நபர்களையும் கௌரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

கடலூரில் மாவட்ட ஆட்சியர் இன்றி நடைபெற்ற 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 
அதனை தொடர்ந்து மஞ்சகுப்பத்தை சேர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகி  ஏகாம்பரம் அவர்களுக்கு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யபட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதால் பொறுப்பு ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார், மேலும் பொறுப்பு ஆட்சியர் ரஞ்சித் சிங்கும், மாவட்ட ஆட்சியருடன் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தின நிகழ்ச்சியின் பொழுது கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் பவன்குமாா் ஜி. கிாியப்பனவா், கடலூர் சார் ஆட்சியர் அதியமான் கவியரசு மற்றும் இதர அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.