மேலும் அறிய

விழுப்புரத்தில் சோகம் - தொகுப்பு வீட்டின் மேற்காரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்காரை இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு.

விழுப்புரம்: சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டி கொடுக்கப்பட்ட ஆதிதிராவிட தொகுப்புவீட்டின் மேற்காரை இடிந்து விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு  அருகேயுள்ள மோட்சக்குளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் அவரது மனைவி யாசகம் தம்பதியினர் தமிழக அரசால் கட்டி கொடுக்கப்பட்ட ஆதிதிராவிட தொகுப்பு  வீட்டில் தனியாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். தமிழக அரசால் ஆதிதிராவிட தொகுப்பு வீடு பத்து குடும்பங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டி கொடுக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொகுப்பு வீட்டின் மேற்கூரையானது வலுவிழந்து உள்ளதால் ராஜமாணிக்கம் என்பவரது வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சிகள் அதிகாலையில் தீடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.

இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த முதியவரான ராஜமாணிக்கதில் தலையில் விழவே ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் உறங்கிகொண்டிருந்த அவரது மனைவி யாசகம் காயங்களுடன் இருந்துள்ளார். திடிரென அலறல் சத்தமும் சிமெண்ட் காரை விழுந்த சத்தத்தை கேட்டு  வீட்டின் அருகிலிருந்தவர்கள் ராஜமாணிக்கத்தின் வீட்டினுள் சென்று  பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சமபவம் குறித்து அப்பகுதியினர் வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர்.

மோட்சகுளம் கிராமத்தில் வாழ தகுதியற்ற பத்து வீடுகளிலும் குடும்பங்கள் வசித்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மோட்சகுளம் கிராமத்தில் இது போன்று ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் சரியாக புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்

மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!
Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!
IND vs ENG: இன்றுதான் கடைசி.. நச்சுனு நங்கூரம் போட்ட கே.எல்.ராகுல் - சுப்மன்கில்! இந்தியாவை காப்பாத்திடுங்கப்பா!
IND vs ENG: இன்றுதான் கடைசி.. நச்சுனு நங்கூரம் போட்ட கே.எல்.ராகுல் - சுப்மன்கில்! இந்தியாவை காப்பாத்திடுங்கப்பா!
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
Embed widget