மேலும் அறிய

Independence Day 2022: ஆரணி அருகே ஒரே இடத்தில் 750 தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்கள் உலக சாதனை

ஆரணி அருகே தனியார் பன்னாட்டு பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 750 மாணவ, மாணவிகள் தனித்தனியாக 750 தேசிய கொடியை ஏற்றி வைத்து உலக சாதனை படைத்தனர்.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக இந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றி பொதுமக்கள் தங்கள் தேச பக்தியினை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவை இல்லம் தோறும் தேசியக்கொடியை பொதுமக்கள் இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


Independence Day 2022: ஆரணி அருகே ஒரே இடத்தில் 750 தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்கள் உலக சாதனை

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டாங்குளம் கிராம பகுதியில் உள்ள துளிப் பன்னாட்டு பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. மேலும்  பிரதமர் நரேந்திர மோடி இந்தாண்டு 75வது சுகந்திர விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மூன்று நாட்கள் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஆரணி அருகே பட்டாங்குளம் கிராம பகுதியில் உள்ள துளிப் பண்ணாட்டு பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் சுமார் 750 பள்ளி மாணவ, மாணவிகள் தனித்தனியாக 750 தேசியக்கொடியை ஏற்றி வைத்து உலக சாதனை புரிந்துள்ளனர்.

 


Independence Day 2022: ஆரணி அருகே ஒரே இடத்தில் 750 தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்கள் உலக சாதனை

இந்த உலக சாதனையை "கலாம் புக் ஆப் ரெக்கார்ட்" பதிவு செய்து சாதனை புரிந்த பள்ளி நிர்வாகத்துக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தனித்தனியாக தேசியக்கொடி ஏற்றி அதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். மேலும் இந்த உலக சாதனை ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த மறைந்த வீரர்களுக்கு சமர்பிப்பதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர். இதில் பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் தங்களுடைய வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றி உள்ளனர்.

சாக்லேட் கொடுத்து 1ம்வகுப்பு மாணவி கடத்தல்...திருவண்ணாமலையில் பரபரப்பு..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget