மேலும் அறிய

கூர்நோக்கு இல்லத்தை மேம்படுத்த விரைவில் அறிக்கை..வேலூரில் ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் உறுதி!

அரசு பாதுகாப்பு இல்லம் தொடர்பான அறிக்கை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று வேலூரில் ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

வேலூர் காகிதபட்டறையில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து கடந்த மாதம் இளம் சிறார் கைதிகள் தப்பியோடியது மற்றும் ரகளையில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், SP ராஜேஷ் கண்ணண் ஆகியோர் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் சிறார்கள் தப்பியோடிய விவகாரம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட Sp க்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறப்பட்டது. இருந்த போதும் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, சிறார்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

 


கூர்நோக்கு இல்லத்தை மேம்படுத்த விரைவில் அறிக்கை..வேலூரில் ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் உறுதி!

 

மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கட்டமைப்பிலும் எந்தவித குறைபாடுகளும் இல்லை. அனைத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு கூர்நோக்கு இல்லத்தில் 30 சிறார்களுக்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் என்றும் அதற்கு மேல் இருந்தால் இரண்டு ஆற்றுப்படுத்துனர் (கவுன்சிலிங் கொடுப்பவர்) நியமிக்க வேண்டும். இங்கு 42 சிறார் கைதிகள் உள்ளனர் ஆனால் ஒரே ஒரு ஆற்றுப்படுத்தினர் உள்ளதால் கூடுதல் ஆற்றுப்படுத்தினர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல தற்போதைக்கு 150 கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வுக்குப் பிறகு கூர்நோக்கு இல்லத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை தேசிய ஆணைய தலைவருக்கு அறிக்கையாக அளிக்க உள்ளோம்.

 


கூர்நோக்கு இல்லத்தை மேம்படுத்த விரைவில் அறிக்கை..வேலூரில் ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் உறுதி!

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் உள்ள சிறார்கள் முன்ஜாமின் வழங்காததன் அடிப்படையிலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது வேறு எந்த காரணமும் இல்லை. தப்பி சென்றவர்களில் ஒருவர் தவிர அனைவரும் பிடிபட்டுள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் திறம்படவே கையாண்டுள்ளது என கூறினார்.இங்கு பாதுகாப்பாளர்களாக உள்ளவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது குறித்து கேட்டதற்க்கு, அதற்க்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், அரசு பாதுகாப்பு இடத்தில் பணி செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு சிலர் விடுப்பிலும், ஒரு சிலர் பணியில் இருந்தும் நின்று விட்டனர். இந்நிலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு தேர்வாகுபவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதோடு சேர்த்து இதற்கு முன்பாக பணி செய்து வருபவர்களும் நேர்காணலில் கலந்துகொண்டு தேர்வானால் அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய துறை இயக்குனரிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா..  சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
Embed widget