மேலும் அறிய

ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டவர்களில் இதுவரை 40 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

’’நேற்று முன் தினம் 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் இதுவரை 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், கடந்த 8 ஆம் தேதி நூற்றுக்கணக்கான பொது மக்கள் அசைவ உணவு சாப்பிட்டு கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் தலைவலி, மயக்கம், காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களில், ஆரணி நகரம் லட்சுமி நகரில் வசித்த ஆனந்தன் மகள் லோஷினி (10) என்பவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். ஆனந்தன் (40), அவரது மனைவி பிரியதர்ஷிணி (32),  அவர்களுடைய மகன் சரண் (12) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டவர்களில் இதுவரை 40 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

அதனைத்தொடர்ந்து , நேற்று புதியதாக 11 நபர்கள் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 8 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இன்று புதியதாக  10 நபர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மொத்தமாக  40 நபர்கள் பாதிக்கப்பட்டு ஆரணி, போளூர் மற்றும் வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணையில், உயிரிழந்த  சிறுமி மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் ‘தந்தூரி சிக்கன்’ மற்றும் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பிரியாணி கடையின் உரிமையாளரான ஷரப் பஜாரில் வசிக்கும் காதர் பாஷா மகன் அம்ஜத் பாஷா (32), புலவன்பாடி கிராமத்தில் வசிக்கும் சமையலர் முனியாண்டி (35) ஆகியோரை கைது செய்து இவர்களுடைய மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அம்ஜத் பாஷாவுக்கு சொந்தமான 2 பிரியாணி கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டவர்களில் இதுவரை 40 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் ஆரணியில் உள்ள உணவகங்களில் நேற்று சோதனை நடத்தினர். அப்போழுது சம்பந்தப்பட்ட பிரியாணிக் கடையின் உள்ள  குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த 15 கிலோ கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை கைப்பற்றினர் பின்னர் அதனை அழிக்கும் திரவத்தைக்கொண்டு உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர். இதேபோல், பல கடைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை, கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

நான் யாரையும் குறை சொல்ல விரும்பலங்க.. - உதயநிதி | NEET | Udhayanidhi Stalin | Salem Student Death

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Embed widget