மேலும் அறிய

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

’’திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை'’

திருவாரூரில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தனியார் அரவை மில் லாரிகளில் இயக்கம் செய்வதை கண்டித்து திருவாரூர் தாலுக்கா  லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் தாலுகாவில் மட்டும் தற்சமயம் 37 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் , அரவைக்காக மில்களுக்கு நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கும் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் செயல்பட்டுவரும் அரவை மில் நெல் மூட்டைகளை அரவை செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் பெற்று, தனது பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கங்களாஞ்சேரி எட்டியலூர் மருதவஞ்சேரி பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை இயக்கம் செய்து வருகிறது.


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வி.கே.எஸ் கண்ணன் தலைமையில் முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழு சார்பில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தலைவர் கண்ணன் கூறியதாவது:


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவாரூர் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதனை நம்பி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் செய்துகொண்டு நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணியை செய்து வரும் நிலையில், தனியார் மில் உரிமையாளர்கள் தங்களது மில்லுக்கு ஒப்பந்தம் பெற்றதன் அடிப்படையில் தங்களது லாரிகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை ஏற்றி வருகின்றனர்.

இதற்கென தனியாக வாடகை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் இதனால் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பலமுறை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget