மேலும் அறிய

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

’’திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை'’

திருவாரூரில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தனியார் அரவை மில் லாரிகளில் இயக்கம் செய்வதை கண்டித்து திருவாரூர் தாலுக்கா  லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் தாலுகாவில் மட்டும் தற்சமயம் 37 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் , அரவைக்காக மில்களுக்கு நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கும் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் செயல்பட்டுவரும் அரவை மில் நெல் மூட்டைகளை அரவை செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் பெற்று, தனது பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கங்களாஞ்சேரி எட்டியலூர் மருதவஞ்சேரி பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை இயக்கம் செய்து வருகிறது.


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வி.கே.எஸ் கண்ணன் தலைமையில் முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழு சார்பில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தலைவர் கண்ணன் கூறியதாவது:


திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவாரூர் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதனை நம்பி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் செய்துகொண்டு நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணியை செய்து வரும் நிலையில், தனியார் மில் உரிமையாளர்கள் தங்களது மில்லுக்கு ஒப்பந்தம் பெற்றதன் அடிப்படையில் தங்களது லாரிகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை ஏற்றி வருகின்றனர்.

இதற்கென தனியாக வாடகை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் இதனால் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பலமுறை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
இப்படி ஒரு செய்தியை நான் சொல்லவே இல்லை.. அத்தனையும் பொய் - இயக்குநர் சுந்தர் சி விளக்கம் !
இப்படி ஒரு செய்தியை நான் சொல்லவே இல்லை.. அத்தனையும் பொய் - இயக்குநர் சுந்தர் சி விளக்கம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Embed widget