மேலும் அறிய

Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தார். தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் பணம் வழங்காததால் விபரீத முடிவு எடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த ரமேசின் மனைவி தீப லட்சுமி (வயது 35). இவர் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதில் அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக வந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி மாலை தீப லட்சுமி விஷம் குடித்து மயங்கினார். வளாகத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தீபலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண் இறந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்தது.. தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் தீப லட்சுமி ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர் தனியார் நிறுவனத்திடம் கமிஷன் தொகையை கேட்டிருக்கிறார். ஆனால் அவா்கள் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

மேலும் இதனால் மன அழுத்ததிற்கு ஆளான தீப லட்சுமி என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி நின்றார். தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் சென்று என்னை நம்பி பணம் முதலீடு செய்தவர்களுக்கு இன்னும் சரியான கமிஷன் தொகை வழங்கபடவில்லை, ஆகையால் அந்த தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் சரியான பதில் சொல்லாமலும், பணத்தை தராமலும் இழுக்கடித்தது எனவும் விசாரனையில் தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீப லட்சுமியிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து கமிஷன் தொகை, அல்லது நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பி வழங்குமாறு தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் இதற்கிடையில் தனியார் நிறுவனத்தில் இருந்து உரிய கமிஷன் தொகையை தீபலட்சுமி மட்டும் பெற்றுவந்த நிலையில் தான் சேர்த்து விட்டவர்களுக்கு கமிஷன் தொகையை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


Crime : தனியார் நிறுவனத்தில் முதலீடு: நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என விரக்தி.. பெண் தற்கொலை

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என காவல்துறையினர் தரப்பில் தகவல்  கூறினர்.

தனியார் நிறுவனத்தில் முதலீடு திட்டத்தில் பணம் வழங்காத நிலையில் விபரீதமாக முடிவு எடுத்து விஷம் குடித்து பெண் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் தேவையில்லாமல் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். பின்பு ஏமாற்றம் அடைந்துவிடுகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget