மேலும் அறிய

வருகின்ற தேர்தலில் பாஜகவை நாம் வீழ்த்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி பேச்சு

மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் , கடவுளின் பெயரால், இந்த நாட்டிலே ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என சிலர் கருதுகிறார்கள் - கே.எஸ்.அழகிரி பேச்சு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெறுகிறது.  விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ. ஆர். ஈஸ்வரன், சி.பி.ஐ.எம்.எல் மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


வருகின்ற தேர்தலில் பாஜகவை நாம் வீழ்த்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி பேச்சு

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் அழகிரி பேசுகையில், "மன்னர்கள் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரம் தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் அரசியலில் சமத்துவம் வந்தது. ஆனால் சமூக வாழ்க்கையில் சமத்துவம் வரவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக அதற்காகத்தான் போராடி வருகிறோம். 5000 ஆண்டுகள்  ஏற்படுத்த முடியாத சமத்துவத்தை கடந்த 70 ஆண்டுகளில் கொஞ்சம் சாதித்துள்ளோம். ஜனநாயகத்தின் மூலம் தான் அனைவருக்கும் சமூகநீதியை ஏற்படுத்த முடியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஜனநாயகத்தால் தான் ஏற்படுத்த முடியும். எல்லா காலங்களிலும் அநீதியை எதிர்த்து சமத்துவத்திற்காக போராடி கொண்டு இருக்கிறோம். 

எந்த ஒன்றையும் நாம் எளிதாக பெற்று விட முடியாது ,எதுவும் எளிதாக நமக்கு கிடைத்துவிடவில்லை. தனி மனிதனுக்கு எதிரானவர்கள் இல்லை, நாம் மக்களுக்கும்,கொள்கைகளுக்கும் எதிரானவர்கள். பலரின் தியாகத்தால் நாம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பெற்றுள்ளோம். ஆனால் இன்று மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் ,கடவுளின் பெயரால், இந்த நாட்டிலே ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என சிலர் கருதுகிறார்கள். அதற்காக அவர்கள் எல்லா விதமான தகிடுதத்தங்களையும் பயன்படுத்துகிறார்கள். பாஜக இந்த தேர்தலில்  வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது, இந்தியா கூட்டணியும் வெற்றி பெறும்" என்றார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
Embed widget