மேலும் அறிய

கவர்னருக்கான தகுதியை விட்டு அரசியல்வாதியை விட மோசமாக பேசி வருகிறார்- அமைச்சர் நேரு

இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க.வை கையில் வைத்து கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியது... நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அவர்களோடு இணைந்த கட்சிகள் கூட்டணி ஒரு பக்கமும், தி.மு.க.வோடு, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டு கட்சிகள், 2 முஸ்லிம் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை அப்படியே தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார். இந்த கூட்டணியில் கூடுதலாக எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கூட வரலாம். அது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தற்போது கவர்னருக்கான தகுதியை விட்டு திராவிடமாடல் 50 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது என்று அரசியல் வாதியை விட மோசமாக பேசி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பினால் 17-க்கும் மேற்பட்ட திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் வைத்து இருக்கிறார். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க.வை கையில் வைத்து கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


கவர்னருக்கான தகுதியை விட்டு அரசியல்வாதியை விட மோசமாக பேசி வருகிறார்- அமைச்சர் நேரு

மேலும் தற்போது நமது ஆட்சியில் ஏதாவது சிறு தவறு நடந்துவிடுமா? என கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள். 2 ஆண்டுகாலத்தில் திருச்சி மாநகரின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.2 ஆயிரம் கோடியை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். எந்த ஆட்சியிலும் செய்ய முடியாததை செய்துள்ளார். திருச்சிக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிவித்து, அதற்கான பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. தற்போது காந்திமார்க்கெட்டை தரம் உயர்த்த ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறோம். ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் 2 ஆண்டு சாதனையை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget