மேலும் அறிய

திருச்சியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர் காவல்துறையினர்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகர் மட்டும் அல்லாமல் மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றசம்பவங்கள் நடப்பதாக அதிகளவில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தொடந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனை தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் தொடர் கொள்ளை செயலில் ஈடுபடுவோர்களின் பட்டியலை தயாரித்து அவரைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் வீடுகளில் பூட்டுகளை உடைத்து தொடர் கொள்ளை அடித்து வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்புள்ள 60 சவரன் நகை, ஒரு கார், டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.


திருச்சியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது

 


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அதிக அளவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் காவல்துறை அதிகாரிகள் துரைராஜ், ஞானவேலன், செந்தில்குமார், வேலழகன், மற்றும் காவல் துறையினர் ஹரிஹரன், அன்புமணி, விஜயகுமார், நல்லேந்திரன், ராஜேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு கொலை, கொள்ளைகள் வழக்கில் தொடர்புடைய கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்கிற வெட்டு சங்கர் மற்றும் கோபால் என்கிற கருப்பத்தூர் கோபால், தொட்டியம் தாலுகா கொள்ளக்குடியை சேர்ந்த செல்வகுமாரை ஆகியோரை கண்டுபிடித்தனர். இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் கொலையுண்டு இறந்து போனார். இந்நிலையில் நேற்று அதிகாலை அம்மன் நகரில் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரை திருவெரும்பூர் தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


திருச்சியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் கருப்பத்தூர் கோபால் மனைவி பொன்மணியிடம் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் பொன்மொழியை கைது செய்ததோடு, அவருடன் தொடர்புடைய தொட்டியை சேர்ந்த பிச்சை மகன் ஜெகன் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் கொள்ளை போன ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகை மீட்கப்பட்டன. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  இந்த கொள்ளையர்களை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறை திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget