மேலும் அறிய

மின்விபத்து ஏற்படாமல் இருக்க மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் டிப்ஸ்

ஈரமான கைகளால் மின் சுச்சிகளை பயன்படுத்தக் கூடாது. வீட்டு  விலங்குகளான ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றை மின் கம்பத்திலோ, மின் பாதைக்கு கீழ் பகுதிகளை மின்சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பிகளில் கட்டி வைக்ககூடாது.

மின்விபத்தில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது, எப்படி மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து திருவண்ணாமலை மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் பழனிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் பழனிராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

சமீப காலமாக மின்விபத்து காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின் நுகர்வோரின் அறியாமை காரணமாக மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு  நிகழ்கிறது. இதை தவிர்க்கும் பொருட்டு இப்போது புதிய மின் இணைப்புகளில் ஆர்சிசிபி சர்க்யூட் எனும் உபகரணத்தை பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஆர்சிசிபி உபகரணமானது மின் இணைப்பு வளாகத்தில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து மின் விபத்திலிருந்து பாதுகாக்கும் கருவியாகும். எனவே ஆர்சிசிபி உபகரணம் பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் இதை பொருத்த வேண்டும். இதனால் உயிரிழப்புக்கள் தடுக்கப்படும். இது தவிர வீடுகளில் உபயோகிக்கும் சிங்கிள் பேஸ் மின்சாரம் உபகரணங்களான கிரைண்டர், அயன் பாக்ஸ், மிக்ஸி, வாட்டர் பம்ப், வாட்டர் ஹீட்டர், குளிர்சாதன பெட்டி, போன்ற அனைத்தும் 3 பின் சாக்கெட் மூலமாக பொருத்த வேண்டும்.

மின்கம்பத்தில் செல்லப்பிராணிகளை கட்டிவைக்க கூடாது 

மூன்றாவது புவியிடப்பட்ட வேண்டும். மேலும் எல்லாம் மூன்று பின் சாக்கெட்டுகளில் மூன்றாவது பின்னை அனைத்துமே  சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மின் அதிர்வு மற்றும் மின் விபத்தை தவிர்க்கலாம். மேலும் ஈரமான கைகளால் மின் சுச்சிகளை பயன்படுத்தக் கூடாது. வீட்டு  விலங்குகளான ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பிகளிலோ அல்லது மின் பாதைக்கு கீழ் பகுதிகளை மின்சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பிகளில் கட்டி வைக்ககூடாது. அது மட்டும் இன்றி அனுமதியின்றி மின்வேலி அமைப்பதும் குற்றச் செயலாகும். மக்கள் தங்களின் மின் இணைப்பு புகழில் தரமான ஐஎஸ்ஐ முத்தரையிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget