மேலும் அறிய
Tiruvannamalai Deepam:'அண்ணாமலையாருக்கு அரோகரா’ - கார்த்திகை மகாதீபம்!
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதன் புகைப்படங்களின் தொகுப்பு இது.
திருவண்ணாமலையில் மகாதீபம்
1/5

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.
2/5

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார்.
Published at : 13 Dec 2024 07:13 PM (IST)
மேலும் படிக்க





















