மேலும் அறிய

விருதுநகர்: 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் வெடி விபத்து; 4 பேர் மரணம் - சோகத்தில் கிராம மக்கள்

தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் நடந்த பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகாசி அருகே ஊராம்பட்டியில் பகுதியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உரிமை பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுந்தரராஜ், குமரேசன், இருளாயி, அய்யம்மாள் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் வந்தது. பின்னர் படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய 2 பேர்  முதலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொடர்ந்து இருளாயி, மற்றும் அய்யம்மாளுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அய்யம்மாளும் பின் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் இருளாயி என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு ஆலை போர்மேன் காளியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்த சூழலில் இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


விருதுநகர்: 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் வெடி விபத்து; 4 பேர் மரணம் - சோகத்தில் கிராம மக்கள்

செந்தில்குமார்

இதே போல  நேற்று சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான வேணி பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக  வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு கடையில் பணிபுரிந்த கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பட்டாசு கடை உரிமையாளர் வைரமுத்துவை தேடி வருகின்றனர். இரண்டு நாட்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Embed widget