மேலும் அறிய

Vande Bharath: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஆளுநர் தமிழிசை, அமைச்சர் எல்.முருகன்

திருநெல்வேலி - சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலான திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கியது. பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றதோடு ரயிலில் பயணம் செய்தனர். திருநெல்வேலி சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லக்கூடிய இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மதியம் 2:50 சென்னை எழும்பூரில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலுக்கு கட்டணமாக 1665 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் கார் வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க 3025 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள்  குழுமியிருந்து ரயிலை வழி அனுப்பி வைத்தனர்.


Vande Bharath: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஆளுநர் தமிழிசை, அமைச்சர் எல்.முருகன்

இந்த ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நெல்லையில் இருந்து மதுரை வரை பயணம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்சி வரையிலும், நயினார் நாகேந்திரன் சென்னை வரையிலும் பயணம் மேற்கொள்கின்றனர். இதுவரை இயக்கப்பட்டு வரக்கூடிய ரயிலை விட வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் இரண்டு மணி நேரம் பயண நேரம் குறையும் என்பதால் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை போல நாடு முழுவதும் ஒன்பது ரயில் சேவைகள் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஐதராபாத் - பெங்களூர் இடையேயான ரயில் சேவை ராஞ்சி - ஹவுரா இடையேயான ரயில் சேவை உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் சேவை,  சென்னை - விஜயவாடா ரயில் சேவை உள்ளிட்ட ஒன்பது சேவைகள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை இடையேயான இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குழுமியிலிருந்து ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget