மேலும் அறிய

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு நான்கு கார் இயக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு 100% திருப்திகரமாக உள்ளது என்றும் தலைவர் ஸ்டாலினின் பாராட்டுகளை பெற்று அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வர் எனவும் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.


அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.


அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி துணை மின் நிலையம் கோயில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மேலும் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.


அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

கோவில் சார்பில் 100 கோடி மதிப்பில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதில் பிப்ரவரி 3 தேதி 16 கோடி மதிப்பில் கோவில் சன்னிதானம் அமைந்துள்ள இடத்தில் உள்கட்டமைப்பு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுக்குள் இந்தப் பணிகள் நிறைவு பெற்று கோவில் கும்பாபிஷேகத்துடன் அனைத்து பெருந்திட்ட வளாகப் பணிகளும் நிறைவடையும் என தெரிவித்தார்.


அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

நீதிமன்ற உத்தரவுபடி பக்தர்களின் செல்போன் பாதுகாப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு நான்கு கார் இயக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்த அவர்,புதியதாக கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியில் 100 அறைகள், 20 ஓட்டுநர்கள் தங்கும் அறைகளும் கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் நவம்பர் மாதத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்த அவர்,திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு உருவாக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.


அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

மேலும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டார். அவரது செயல்பாடு திருப்தியாக உள்ளது.இதுவரை அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தலைவர் ஸ்டாலினின் பாராட்டுகளைப் பெற்று முன்னேறி வருகிறார் என பாராட்டிய அவர், சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புத்தாண்டு அன்று பக்தர்கள் உரிய பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
Embed widget