மேலும் அறிய

மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பெயர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. புதூர் வட்டாரத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிறு வகைகள், மக்காச்சோளம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கதிர் அறுவடை செய்யப்பட்ட பின் விவசாயிகள் தட்டையை கழற்கலப்பை மூலம் உழவு செய்வது உழவு செய்வது வழக்கம்.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மக்காச்சோளப் பயிர்கள் நீண்ட நாள் பயிர் என்பதால் அனைத்து மகசூலையும் அறுவடை செய்தபின்னர், கடைசியாக மக்காச்சோளம் அறுவடை செய்யப்படுகிறது.தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் தட்டை காய்ந்த நிலையில் காணப்படுகிறது .இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் இருந்து கீழே அருணாசலபுரம் செல்லும் சாலையில் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் அங்குள்ள ஒரு ஏக்கரில் சுமார் 75 சதவீதம் அறுவடை நடைபெற்ற முடிந்த நிலையில் அப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இதனால் காய்ந்த தட்டைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் தீயில் கருகி எரிந்தது.விவசாயிகள் உடனடியாக டிராக்டர் மூலம் தீயை அருகில் உள்ள நிலங்களுக்கு பரவாத வகையில் தடுக்க தீப்பற்றி எரிந்த பகுதியை சுற்றி கலப்பை மூலம் குழி தோண்டினர், இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மேலும்  அருகே உள்ள நீர் நிலைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் எரிந்து கருகி உள்ளது. ஏற்கனவே பருவம் சவாரி பெய்த மழையால் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தது.மேலும் பாசி,உளுந்து மற்றும் கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்து பாதி அளவு கூட மகசூல் கிடைக்கவில்லை இந்நிலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் கிடைக்க வேண்டிய மகசூழும் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “சாலையோரம் செல்வோர்கள் புகைப்பிடித்து விட்டு நிலங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த தட்டைகளில் பற்றி அறுவடை செய்யப்படாத இடங்களிலும் உள்ள பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலங்களில் உள்ள காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்க கூடாது.அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். அடுத்த முறை பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும் பின் மீண்டும் நிலத்தில் மண்புழு வளர்ப்பு செய்ய முடியாது என வேளாண் துறையினர் பல்வேறு முறை அறிவுறுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் நிலங்களுக்கு தீ வைப்பது கிடையாது. எனவே விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
Embed widget