மேலும் அறிய

மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பெயர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. புதூர் வட்டாரத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிறு வகைகள், மக்காச்சோளம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கதிர் அறுவடை செய்யப்பட்ட பின் விவசாயிகள் தட்டையை கழற்கலப்பை மூலம் உழவு செய்வது உழவு செய்வது வழக்கம்.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மக்காச்சோளப் பயிர்கள் நீண்ட நாள் பயிர் என்பதால் அனைத்து மகசூலையும் அறுவடை செய்தபின்னர், கடைசியாக மக்காச்சோளம் அறுவடை செய்யப்படுகிறது.தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் தட்டை காய்ந்த நிலையில் காணப்படுகிறது .இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் இருந்து கீழே அருணாசலபுரம் செல்லும் சாலையில் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் அங்குள்ள ஒரு ஏக்கரில் சுமார் 75 சதவீதம் அறுவடை நடைபெற்ற முடிந்த நிலையில் அப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இதனால் காய்ந்த தட்டைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் தீயில் கருகி எரிந்தது.விவசாயிகள் உடனடியாக டிராக்டர் மூலம் தீயை அருகில் உள்ள நிலங்களுக்கு பரவாத வகையில் தடுக்க தீப்பற்றி எரிந்த பகுதியை சுற்றி கலப்பை மூலம் குழி தோண்டினர், இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மேலும்  அருகே உள்ள நீர் நிலைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் எரிந்து கருகி உள்ளது. ஏற்கனவே பருவம் சவாரி பெய்த மழையால் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தது.மேலும் பாசி,உளுந்து மற்றும் கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்து பாதி அளவு கூட மகசூல் கிடைக்கவில்லை இந்நிலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் கிடைக்க வேண்டிய மகசூழும் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.


மக்காச்சோள பயிர்களுக்கு  தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “சாலையோரம் செல்வோர்கள் புகைப்பிடித்து விட்டு நிலங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த தட்டைகளில் பற்றி அறுவடை செய்யப்படாத இடங்களிலும் உள்ள பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலங்களில் உள்ள காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்க கூடாது.அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். அடுத்த முறை பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும் பின் மீண்டும் நிலத்தில் மண்புழு வளர்ப்பு செய்ய முடியாது என வேளாண் துறையினர் பல்வேறு முறை அறிவுறுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் நிலங்களுக்கு தீ வைப்பது கிடையாது. எனவே விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றனர்.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget