மேலும் அறிய

மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பெயர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. புதூர் வட்டாரத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிறு வகைகள், மக்காச்சோளம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கதிர் அறுவடை செய்யப்பட்ட பின் விவசாயிகள் தட்டையை கழற்கலப்பை மூலம் உழவு செய்வது உழவு செய்வது வழக்கம்.


மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மக்காச்சோளப் பயிர்கள் நீண்ட நாள் பயிர் என்பதால் அனைத்து மகசூலையும் அறுவடை செய்தபின்னர், கடைசியாக மக்காச்சோளம் அறுவடை செய்யப்படுகிறது.தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் தட்டை காய்ந்த நிலையில் காணப்படுகிறது .இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் இருந்து கீழே அருணாசலபுரம் செல்லும் சாலையில் மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வருகிறது. இதில் அங்குள்ள ஒரு ஏக்கரில் சுமார் 75 சதவீதம் அறுவடை நடைபெற்ற முடிந்த நிலையில் அப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இதனால் காய்ந்த தட்டைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் தீயில் கருகி எரிந்தது.விவசாயிகள் உடனடியாக டிராக்டர் மூலம் தீயை அருகில் உள்ள நிலங்களுக்கு பரவாத வகையில் தடுக்க தீப்பற்றி எரிந்த பகுதியை சுற்றி கலப்பை மூலம் குழி தோண்டினர், இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

மேலும்  அருகே உள்ள நீர் நிலைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களும் எரிந்து கருகி உள்ளது. ஏற்கனவே பருவம் சவாரி பெய்த மழையால் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தது.மேலும் பாசி,உளுந்து மற்றும் கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்து பாதி அளவு கூட மகசூல் கிடைக்கவில்லை இந்நிலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் கிடைக்க வேண்டிய மகசூழும் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.


மக்காச்சோள பயிர்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - விவசாயிகள் நஷ்டம்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “சாலையோரம் செல்வோர்கள் புகைப்பிடித்து விட்டு நிலங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த தட்டைகளில் பற்றி அறுவடை செய்யப்படாத இடங்களிலும் உள்ள பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலங்களில் உள்ள காய்ந்த தட்டைகளை தீ வைத்து எரிக்க கூடாது.அப்படி செய்தால் மண்ணுக்கு அடியில் உள்ள பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழுக்கள் அழிந்துவிடும். அடுத்த முறை பயிர் செய்யும்போது பயிர்களை நோய்கள் எளிதாக தாக்கும் பின் மீண்டும் நிலத்தில் மண்புழு வளர்ப்பு செய்ய முடியாது என வேளாண் துறையினர் பல்வேறு முறை அறிவுறுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் நிலங்களுக்கு தீ வைப்பது கிடையாது. எனவே விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ABP Premium

வீடியோ

பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
Embed widget