மேலும் அறிய

’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’

’’தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 1997 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுமதி அளித்த நிலையில் சிப்காட் வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டது’’

தூத்துக்குடியில் துறைமுகம் மற்றும் அதைச்சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் அதிக தொழிலாளர்களை கொண்ட நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இந்த தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதியாக இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.                                                                                  
’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’
 
இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 1997 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டது.
                             ’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’
 
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் கொடிக்குனில் சுரேஷ் கலந்து கொண்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடமும் முள்செடிகள் வளர்ந்து புதர் காடாக மாறியது. 

                                        ’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’
 
தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 120 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதி 1997 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 
                               ’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே சவால் விடும் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை’    
இந்நிலையில் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை தொடங்க துவங்க புதிதாக பொறுப்பேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் குபேந்தர் யாதவிடம் கோரிக்கை அளித்தோம். அவரும் பணிகள் தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார்கள். எனவே, தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget