மேலும் அறிய

கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால் விவசாயிகள் கவலை

ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் நெல்லி விவசாயிகள் பலர் விற்பனைக்காக எடுத்து செல்லபடும் போது போக்குவரத்துக்காக அதிக செலவு செய்யும் கட்டாயத்தால், நெல்லிக்காய்களை அறுவடை செய்யாமல் விட்டு சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதிகளான கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், காவடிபட்டி, ராமசாமிபட்டி, கமுதி விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் நெல்லி விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்காய் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா பாதிப்புகளுக்கு இடையே எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமான நெல்லிக்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்லிக்காய் விவசாயிகள் போக்குவரத்து செலவுகூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை

கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், ராமசாமிபட்டி, காவடிபட்டி, க.விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கோடைமழையை நம்பி, நெல்லிக்காய் விவசாயத்தில் விவசாயிகள் பயிர் செய்தனர். அவ்வப்போது பெய்த கோடை மழையால் நெல்லி விவசாயத்தில் மகசூல் அதிகரித்து, ஒரு மரத்திற்கு 20 கிலோ நெல்லிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டது. 


கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

மருத்துவகுணம் வாய்ந்த நெல்லிக்காய்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், அதிக விளைச்சல் காரணமாக நெல்லி கிலோ 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யபட்டு, மார்க்கெட்டில் அரைக்கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சலால், நெல்லிக்காய் விவசாயிகளுக்கு குறைந்தளவு வருவாய் கிடைக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் நெல்லி விவசாயிகள் பலர் விற்பனைக்காக எடுத்து செல்லபடும் போது போக்குவரத்துக்காக அதிக செலவு செய்யும் கட்டாயத்தால், நெல்லிக்காய்களை அறுவடை செய்யாமல், செடிகளிலேயே விவசாயிகள் விட்டு சென்றுள்ளனர். 


கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கடலூரில் விழாக்கோலம் பூண்ட முழு ஊரடங்கு - கும்பாபிஷேகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

எனவே, விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், மூடபட்ட உழவர் சந்தைகளில் விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,மேலும்  தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget