மேலும் அறிய

கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால் விவசாயிகள் கவலை

ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் நெல்லி விவசாயிகள் பலர் விற்பனைக்காக எடுத்து செல்லபடும் போது போக்குவரத்துக்காக அதிக செலவு செய்யும் கட்டாயத்தால், நெல்லிக்காய்களை அறுவடை செய்யாமல் விட்டு சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதிகளான கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், காவடிபட்டி, ராமசாமிபட்டி, கமுதி விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் நெல்லி விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்காய் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா பாதிப்புகளுக்கு இடையே எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமான நெல்லிக்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்லிக்காய் விவசாயிகள் போக்குவரத்து செலவுகூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை

கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், ராமசாமிபட்டி, காவடிபட்டி, க.விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கோடைமழையை நம்பி, நெல்லிக்காய் விவசாயத்தில் விவசாயிகள் பயிர் செய்தனர். அவ்வப்போது பெய்த கோடை மழையால் நெல்லி விவசாயத்தில் மகசூல் அதிகரித்து, ஒரு மரத்திற்கு 20 கிலோ நெல்லிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டது. 


கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

மருத்துவகுணம் வாய்ந்த நெல்லிக்காய்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், அதிக விளைச்சல் காரணமாக நெல்லி கிலோ 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யபட்டு, மார்க்கெட்டில் அரைக்கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சலால், நெல்லிக்காய் விவசாயிகளுக்கு குறைந்தளவு வருவாய் கிடைக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் நெல்லி விவசாயிகள் பலர் விற்பனைக்காக எடுத்து செல்லபடும் போது போக்குவரத்துக்காக அதிக செலவு செய்யும் கட்டாயத்தால், நெல்லிக்காய்களை அறுவடை செய்யாமல், செடிகளிலேயே விவசாயிகள் விட்டு சென்றுள்ளனர். 


கமுதி அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலைகுறைவால்  விவசாயிகள் கவலை

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கடலூரில் விழாக்கோலம் பூண்ட முழு ஊரடங்கு - கும்பாபிஷேகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

எனவே, விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், மூடபட்ட உழவர் சந்தைகளில் விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,மேலும்  தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget