மேலும் அறிய

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது

நேற்று 4970 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது இதில் 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. முன்னதாக மாவட்ட வன அலுவலர் உட்பட 9 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது இதனால் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து வண்ணம் இருந்தது, இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டது .

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கன்னியாகுமரியில் 2 டன் எடையுள்ள திமிங்கல சுறாவை வேட்டையாடிய கடல் ராசா

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பனையின் மற்றொரு கொடை மருத்துவ குணம் மிக்க `தவுண்’ - சாயல்குடி பகுதியில் விற்பனை மும்முரம்

இந்த நிலையில் நேற்று 4970 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது இதில் 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  ஒரு வாரத்திற்குப் பிறகு கொரோனா தொற்று ஆயிரத்தில் இருந்து குறைந்தது மக்கள் மனதில் ஒரு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் திருவட்டார் பகுதியில் அதிகபட்சமாக 150 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது நகரப் பகுதிகளில் அதிகமாக இருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது குறைய துவங்கியுள்ளது. மேலும் மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. களப்பணியாளர்கள் மூலமாகவும் தாலுகா வாரியாக வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மாவட்டத்தில் சுமார் 6,000 பேர் வீட்டு சிகிச்சையில் உள்ளனர் அவர்களை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதனை தொடர்ந்து அங்கு உள்ள அதிகாரிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் மாவட்ட வன அலுவலர் உட்பட 9 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மாவட்ட வன அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video : திருப்பூர் அருகே 7 பேரை தாக்கிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget