மேலும் அறிய

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி, இது தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்தாண்டு மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில், அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர்  முகமது சபீர் ஆலம்  இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், அதே மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை  சமர்ப்பித்தார்.

நீதிமன்ற விசாரணை:

இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏ டி எஸ் பி சங்கர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில் வேத நாராயணன், சூர்யா, வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ஏ. எஸ். பி பல்வீர் சிங்கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

பிப்ரவரி 14ம் தேதி ஒத்திவைப்பு:

இந்த நிலையில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 14 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த வழக்கானது வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

இது குறித்து பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரைராஜ் . இன்று பல்வீர் சிங் வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்போவதாக கூறினார்கள். அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை தற்காலிக  பணி நீக்கம் செய்யப்பட்டார்.  தற்போது அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இனி சாட்களை கலைப்பார் என்ற கேள்விக்கே இடமில்லை, அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான், அவர்கள் 13 பேரும் விசாரணையின் போது கூட பணியில் தான் இருந்துள்ளனர், எனவே இது இதில் எந்த விதமான சட்ட மீறல்களோ, முறைகேடுகளோ  இல்லை என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
TN Budget 2025: சொன்னதைச் செய்தோமா? பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து… திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்!
TN Budget 2025: சொன்னதைச் செய்தோமா? பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து… திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்!
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
Embed widget