மேலும் அறிய

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி, இது தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்தாண்டு மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில், அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர்  முகமது சபீர் ஆலம்  இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், அதே மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை  சமர்ப்பித்தார்.

நீதிமன்ற விசாரணை:

இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏ டி எஸ் பி சங்கர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில் வேத நாராயணன், சூர்யா, வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ஏ. எஸ். பி பல்வீர் சிங்கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

பிப்ரவரி 14ம் தேதி ஒத்திவைப்பு:

இந்த நிலையில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 14 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த வழக்கானது வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்கள், பிப் 14ஆம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு.

இது குறித்து பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரைராஜ் . இன்று பல்வீர் சிங் வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்போவதாக கூறினார்கள். அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை தற்காலிக  பணி நீக்கம் செய்யப்பட்டார்.  தற்போது அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இனி சாட்களை கலைப்பார் என்ற கேள்விக்கே இடமில்லை, அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான், அவர்கள் 13 பேரும் விசாரணையின் போது கூட பணியில் தான் இருந்துள்ளனர், எனவே இது இதில் எந்த விதமான சட்ட மீறல்களோ, முறைகேடுகளோ  இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget