மேலும் அறிய

“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்

எனது மகனை பாா்க்கவிடாமல் போலீசார் வல்லநாடு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து எனது மகனின் கை மற்றும் கால்களை உடைக்கப்போவதாகவும் அல்லது சுட்டுக் கொல்லப் போவதாகவும் தகவல் வருகின்றன.

கோவில்பட்டியில் போலீசாரால் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகார் அளித்தாா்.


“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாரிச்செல்வம் என்பவா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக் என்பவா் தேடப்பட்டு வந்தாா். இதற்கிடையே அவரது தாய் பேச்சியம்மாள், தனது மகள் மணிமாலா உள்ளிட்டோருடன் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் அளித்த மனு விவரம், எனது கணவா் இறந்துவிட்டாா். எனது மகன் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக் என்பவருக்கும், எனது அக்கா மகன் மாரிச்செல்வம் என்பவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப். 23ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் எனது மகனை மேற்கு காவல்நிலைய போலீசாரும், எஸ்.பி. தனிப்படையும் தேடி வந்தது.


“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்

எனது மகன் காா்த்திக் என்ற பாம்பு காா்த்திக்கை வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் சென்னையில் வைத்து எஸ்.பி. தனிப்படை கைது செய்ததாக தெரிகிறது. இதனால் நான் எனது மகனை பாா்ப்பதற்கு மேற்கு காவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு எனது மகன் இல்லை என்று போலீசார் தெரிவித்துவிட்டனா். இதனால் எனது மகனை தேடி கொப்பம்பட்டி காவல்நிலையம் சென்று விசாரித்தும் முறையான பதில் இல்லை. 


“போலீசாரால் என் மகன் உயிருக்கு ஆபத்து” - ஆர்டிஓ-விடம் தாய் பரபரப்பு புகார்

எனது மகனை பாா்க்கவிடாமல் போலீசார் வல்லநாடு  கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து எனது மகனின் கை மற்றும் கால்களை உடைக்கப்போவதாகவும் அல்லது சுட்டுக் கொல்லப் போவதாகவும் தகவல் வருகின்றன. எனவே, எனது மகனுக்கும், எனது அக்கா மகனுக்கு உள்ள பிரச்னை பெரிதாக பேசப்பட்டு, சனிக்கிழமை எனது மகனை சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையால் காவல் வைக்கப்பட்டு, எனது மகனின் உயிருக்கு ஆபத்தான சூழல் கோவில்பட்டி போலீசாரால் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகன் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது மகனை நான் பாா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget