மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26 ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் - 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடிக்கும், வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலகம் முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டு தொடக்க நிகழ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நேரலையில் பார்ப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26 ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் - 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் பாா்வையிட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறும்போது,தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடிக்கும், வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த இரு ஒப்பந்தங்களால், 8 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26 ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் - 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

மேலும், தமிழக அரசு ஏற்பாட்டின் படி, அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கும் வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் காப்பீடு பெறுவதற்கும் தமிழக முதல்வர் ஏற்பாடுகள் செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26 ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் - 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

திருநெல்வேலியில் மழை பெய்தாலே தூத்துக்குடி மாவட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் வழியாகத்தான் வருகிறது. எனவே தென்பகுதியில் உள்ளவர்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பெய்யும் மழை நீரும் உப்பாறு ஒடைக்கு தான் வருகிறது. வீடுகள் மற்றும் படகுகளை இழந்தவர்களுக்கு தனியாக திட்டம் உள்ளது. மீட்பு பணிகளை முடிப்பதற்கே 15 தினங்கள் ஆகிவிட்டது காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் ஒவ்வொரு துறையாக ஆலோசனை செய்து இருக்கிறோம். அவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அது தொடர்பான வேலைகளை தான் தற்போது செய்து வருகிறோம்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, சிறு, குறு - நடுத்தர நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget