மேலும் அறிய

கை கொடுக்காத பருவநிலை; குறைந்த உப்பு உற்பத்தி - விலை இருந்தாலும் உப்பு இல்லை

பருவநிலை கை கொடுத்தால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவநிலை சாதகமற்ற நிலையில் உள்ளதால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதுவரை வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்று உள்ளது.


கை கொடுக்காத பருவநிலை; குறைந்த உப்பு உற்பத்தி - விலை இருந்தாலும் உப்பு இல்லை

இந்தியாவின் உப்புத்தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.


கை கொடுக்காத பருவநிலை; குறைந்த உப்பு உற்பத்தி - விலை இருந்தாலும் உப்பு இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின் ஜனவரி மாதம் ஒப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலமாகும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கியது உப்பு உற்பத்தி சீசன் நிறைவடையும்.


கை கொடுக்காத பருவநிலை; குறைந்த உப்பு உற்பத்தி - விலை இருந்தாலும் உப்பு இல்லை

கடந்த ஆண்டு டிசம்பர் 17 18 ஆம் தேதிகளில் பெய்த அதிக கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் உருகுலைந்தது.வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கும் நிலையில் இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உற்பத்திக்கு தயார்படுத்தவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் மே மாத துவக்கத்தில் தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. அதுவும் தரமான உப்பு உற்பத்தியாக இல்லை. இதுவரை பருவநிலை சாதகமாக அமையாததால் உப்பு உற்பத்தி தொடர்ந்து மந்த நிலையில் உள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி ஆகிவிடும் ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5% அளவுக்கு தான் உப்பு உற்பத்தி ஆகி உள்ளது என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.


கை கொடுக்காத பருவநிலை; குறைந்த உப்பு உற்பத்தி - விலை இருந்தாலும் உப்பு இல்லை

இது குறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கன மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி துவங்கவே மூன்று மாதங்கள் கூடுதலாக ஆகிவிட்டது  தற்போது நிலவும் பருவநிலையும் உப்பு உற்பத்திக்கு கைகொடுக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்திக்கான மேல் திசை காற்றும் சரியாக வீசாத காரணத்தினால் இதுவரை 5% அளவுக்கு தான் உற்பத்தி நடைபெற்று உள்ளது.

பருவநிலை கை கொடுத்தால் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் எப்படி பார்த்தாலும் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை உப்பு உற்பத்தி 8 முதல் 10 லட்சம் டன் தான் இருக்கும் என்கிறார்கள். உப்பு உற்பத்திக்கான செலவும் வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகமாக ஆகிவிட்டதாக கூறும் உப்பு உற்பத்தியாளர்கள் வழக்கமாக உப்பு உற்பத்திக்கான செலவு 5 லட்சமாகும்,ஆனால் இந்த ஆண்டு 8 லட்சம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் மூன்று மாதங்கள் உற்பத்தி நன்றாக இருந்தால் செலவு செய்த தொகையாவது கிடைக்கும் எனக் கூறும் இவர்கள் இல்லை என்றால் நஷ்டம் தான் ஏற்படும் என்கின்றனர். தற்போது எந்த உப்பு உற்பத்தியாளர்களிடமும் உப்பு கையிருப்பு இல்லை, உற்பத்தியாகும் உப்பை அப்படியே விற்பனை செய்து வருகின்றனர் இதனால் ஓரளவு விளையும் நன்றாக உள்ளது. ஒரு டன் உப்பு தரத்தை பொறுத்து ரூ 2500 முதல் ரூ 4500 வரை உழைப்பு இருக்கிறது என்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Embed widget