மேலும் அறிய

திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

‘என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது. அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு’ என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த பொருளைக் கேட்டு அடகு கடையை உடைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் மெயின் ரோட்டில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த் வயது 21 என்பவர் நேற்று கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று கொலுசை மீட்க அடகு கடைக்கு வந்த இளைஞர் அரவிந்த் அடகு கடை உரிமையாளரிடம் மூன்றாயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் மகேந்திரா ராம் நீங்கள் கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளீர்கள். ஆனால் 3000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறீர்கள் ஆகையால் முழு பணத்தை கொடுத்தால் கொழுசை தருகிறேன் என கூறினார்.


திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன கடை உரிமையாளர் மகேந்திரராம் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பணத்தை குறைவாக கொடுத்து நகை கேட்டு கொடுக்காத காரணத்தினால் கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டி கடையை உடைத்து சேதப்படுத்தியதாக கூறி  இளைஞர் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

மேலும் அந்த அடகு கடையில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதில் உள்ள காட்சிகளை சோதனை செய்ய சென்றனர். அப்பொழுது கேமரா பழுதாகி பல நாட்கள் ஆகிறது என காவல்துறையினரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா எப்பொழுதும் செயல்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் தாங்கள் அலட்சிய போக்கில் இருப்பது கண்டிக்கத்தக்கது உடனடியாக சிசிடிவி கேமராவை சரி செய்து வைக்க வேண்டும் என கடையின் உரிமையாளருக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதே போன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அரவிந்தனை கைது செய்துள்ளனர். அச்சுதமங்கலத்தில் உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த நகையை கேட்டு அடகு கடையில் தகராறில் ஈடுபட்டு கடையில் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

" கிருஷ்ணனிடம் இல்லாத ஒரே ஒரு குணம் மெத்தனம் " - பர்வீன் சுல்தானா பேச்சு
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget