மேலும் அறிய

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் எங்கு அமைய உள்ளது? எம்.பி., கல்யாணசுந்தரம் சொன்னது என்ன?

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும் என்று எம்.பி., கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

இதுகுறித்து எம்.பி., கல்யாணசுந்தரம் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வட இந்தியாவில் கும்பமேளா எப்படி நடக்கிறதோ அதுபோல் தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலிருந்து சரியாக திட்டங்கள் வகுத்து அறிக்கையாக கொடுத்தால் செய்து தருவதாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடம் பற்றி முடிவு செய்யவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்படும். கும்பகோணத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஆய்வு செய்து, அனைவரிடமும்  கருத்து கேட்டு அதன்பின்னர் தான் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்தப்படும் போராட்டம் எதிர்க்கட்சிகளின் வேலை. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கவர்னர் நேர்மையுள்ள மனிதராக இருந்தால் அவராகவே நீங்கிவிடுவார்.

கும்பகோணம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது. படித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்வதற்காக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலைகள் அப்புறப்படுத்தப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனை மாவட்ட நிர்வாகமும்,  மாநகராட்சி நிர்வாகமும் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி வழக்கை திரும்ப பெற வைக்க வேண்டும்.

பாசனத்திற்கு வழியில்லாததால் கால்வாய்களை பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்காலாக பயன்படுத்தி விடுகின்றனர். இதற்காக மழை நீர் மட்டும் வடியும் வகையில் அமைக்கப்பட்டது. அதனை இடித்து விட்டார்கள். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று இந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடரில் கும்பகோணத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget