மேலும் அறிய

1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ள போலீசார் வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு 930 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஊரடங்கை மீறியதாக ரூபாய் 92 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் ஊரடங்கு காரணமாக சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கயல்விழி தெரிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிய சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 930 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை
 
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் விதிமுறைகளை மீறி நடந்த 390 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 92 ஆயிரத்து 900 ரூபாய் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
தமிழகம் முழுக்க இதே போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்கள் அநாவசியமாக கூட வேண்டாம் என்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து மீறி நடப்போர் மீது வழக்குகளும் அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் என காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
 
 
 

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget