மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மொட்டுகள்; மேயரே வரவேற்றதால் மாணவர்கள் உற்சாகம்!

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ,  மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ,  மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

2023- 24ஆம் கல்வி ஆண்டில், பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இதை எடுத்து வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் பள்ளிகள் இன்று (10ம் தேதி) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மொட்டுகள்; மேயரே வரவேற்றதால் மாணவர்கள் உற்சாகம்!

மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

தொடர்ந்து இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அந்த வகையில் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ,  மாணவிகளுக்கு ரோஜாப்பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வரவேற்றார்

மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்களை கொடுத்து ஆர்வமுடன் பாடங்களை கற்று முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி வரவேற்றார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கலெக்டர் தீபக் ஜேக்கப் பாடப்புத்தகங்கள் வழங்கினார்

இதையடுத்து இப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் தீபக், ஜேக்கப் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். பின்னர் பள்ளியில் அமைந்துள்ள நவீன கணினி ஆய்வகத்தை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் அவரவர் வகுப்பறைகளுக்கு வரிசையில் சென்றனர்.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரிய, ஆசிரியைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், மாணவிகளுக்கு புத்தகம் நோட்டு வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளில் மேயர் உள்ளிட்டவர்கள் வரவேற்பு கொடுத்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget