மேலும் அறிய

சிவசேனா மாநில துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார்

’’கடந்த 10 ஆம் தேதி, சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில், இந்துக்களுக்கு ஆதரவாகவும் கடுமையாகவும் பேசினேன்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் புலவஞ்சி போஸ் (எ) குபேந்திரன்.  இவர் சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும்,  காவிப்படை என்ற அமைப்பையும், தமிழக இந்து பரிவார் அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி 8 மணி அளவில் புலவஞ்சி போஸ் செல்போன் எண்ணிற்கு எதிர்முனையிலிருந்து  7094854167 என்ற எண்ணில் இருந்து   போன் வந்தது. அதில், வெவ்வேறு விதமான மூன்று குரலில், மூன்று நபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும்,  எனது வீட்டின் மேல் குண்டு வீசுவேன் என்று சொல்லி எனது வாகனத்தின் மீது குண்டு வீசுவேன் என்றும், வெளியே  சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த  மூன்று பேரையும் கைது செய்து எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.  இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்து அமைப்பின் நிர்வாகிகளிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவசேனா மாநில துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார்

இது குறித்து, புலவஞ்சி போஸ் கூறுகையில், இந்து அமைப்புகளுக்காகவும், இந்து மக்களுக்காகவும், தொடர்ந்து  தொடர்ந்து போராடி வருகின்றேன். இந்துக்களுக்கோ, இந்து மக்களுக்கோ எங்கு பிரச்சனை என்றாலும் உடனடியாக சென்று குரல் கொடுப்பேன். கடந்த 10 ஆம் தேதி, சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில், இந்துக்களுக்கு ஆதரவாகவும் கடுமையாகவும் பேசினேன். அதில், இந்துக்கள்  தான் வாழனும், இந்துக்கள் தான் ஆளனும் என்று பேசினேன். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும்,  பசுவதை செய்வதை தடை செய்யவேண்டும். மத மாற்றம் தடை சட்டம், ஜனவரி 26ஆம் தேதி குடியரசுதினவிழாவின் போது கச்சத்தீவு மீட்பு போராட்டம்  உள்ளிட்ட இந்து மக்களுக்காக போராடி வருகின்றேன்.

எனது வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருந்து வருகின்றது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்து குண்டு வீசிவேன் என்றும், தகாத வார்த்தைகளால் பேசியது குறித்து  மதுக்கூர் காவல் நிலையத்திற்கு, எனக்கு பேசிய மர்ம நபர்கள் பற்றி போலீசாரிடம் தெரிவித்தேன்.  இதனையறிந்த போலீசார் எனது வீட்டிலேயே வந்து புகாரைபெற்று கொண்டு சென்றுள்ளனர்.  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்ற உத்தரவாதம் அளித்துள்ளனர். மர்ம நபர்களை பிடித்து, அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பின்புலம் உள்ளவர்கள் யார், வேறு யாராவது இவர்களை இயக்குகின்றார்களா என்று போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget