மேலும் அறிய

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை

வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: வியாபாரியிடம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர் செய்து வந்த வியாபாரம் சரியாக நடைபெறாததால், வணிக வரித் துறைக்கு கடந்த 2007ம் ஆண்டில் பூஜ்ய அறிக்கையை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பக்தவச்சலத்தை பட்டுக்கோட்டை வணிக வரி அலுவலர் ஸ்ரீதரன் (தற்போது 70 வயது) வரவழைத்து தனக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். தங்களிடமுள்ள ரசீதுகளை எடுத்து வாருங்கள். முதலில் ஆயிரம் ரூபாய் கொண்டு வாருங்கள் என்று பக்தவச்சலத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பக்தவச்சலம் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஊழல் தடுப்பு காவல் துறையினர் கூறியது போல் வியாபாரி பக்தவச்சலம் நடந்து கொண்டார். அதன்படி கடந்த 2007, செப்டம்பர் 12ம் தேதி பக்தவச்சலத்திடம் லஞ்சம் வாங்கிய ஸ்ரீதரனை ஊழல் தடுப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து ஸ்ரீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வணிக வரி அலுவலர் மீதான வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை

திருவையாறு அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட மதுக்கூர் அருகே கருப்பூர் கிழக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் அய்யப்பன் (34). ஓட்டுநர். இவர் திருவையாறு பகுதிக்கு வேலை தொடர்பாக அடிக்கடி வந்தபோது வளப்பக்குடியைச் சேர்ந்த ஜோசப் (71) மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜோசப்புக்கும், அய்யப்பனுக்கும் கடந்த 2022ம் ஆண்டில் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, அய்யப்பன் தாக்கியதில் ஜோசப் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனைக் கைது செய்த விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து மாமனாரை அடித்துக் கொன்ற அய்யப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget