மேலும் அறிய

குப்பைக்கிடங்கு முறைகேடு; மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் விசாரணை

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் சேமித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் ஆணையர் சரவணக்குமாரிடம் குப்பைக்கிடங்கு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ரூ.14 கோடி அளவில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த புகாரினை அடுத்து, மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கா.சரவணக்குமாரிடம் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் சேமித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகள் தரம் பிரிக்காமல் அதற்கான மாநகராட்சி நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், கா.சரவணக்குமார் ஆகியோரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கா.சரவணக்குமாரை வரவழைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அந்த நிதி ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகிரவீந்திரன், கா.சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கா.சரவணக்குமாரை வரவழைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தினோம். விசாரணையின் போது, போலீஸாரின் கேள்விக்கு சரவணக்குமார், மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

வரும் பிப்.26-ம் தேதி ஜானகி ரவீந்திரனை விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி உ;ளளோம்.  இந்த முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
Embed widget