மேலும் அறிய

210 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் சிக்கிய 2 வாலிபர்கள்... இலங்கைக்கு கடத்த முயற்சியா?

கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் இன்று காலை திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கடலோர பகுதியிலிருந்து இலங்கைகக்கு கஞ்சா கடத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதை கண்காணித்து போலீசார் தடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் இன்று காலை திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை  போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் தலா 2 கிலோ எடையுள்ள 105 கஞ்சா பொட்டலங்கள் 7 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


210 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் சிக்கிய 2 வாலிபர்கள்... இலங்கைக்கு கடத்த முயற்சியா?

இதையடுத்து கஞ்சா மூட்டைகளுடன் காரை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஜோதிங்கநல்லூர் சுந்தரம் என்பவரின் மகன் சீனிவாச பெருமாள் (25), திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துமாலை (21) என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற நபர் கொடுத்த இந்த மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். இந்த மூட்டைகளை கட்டையங்காடு பகுதியில் வந்து ஒருவர் பெற்றுக் கொள்வார். ஆனால் போலீசாரின் வாகனச் சோதனையில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து திருச்சி - புதுக்கோட்டை வழியாக பட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. கஞ்சா மூட்டைகளை இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் திருச்சிற்றம்பலம் வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த சீனிவாசபெருமாள், முத்துமாலை இருவரையும் கைது செய்தனர். மேலும் காரும், கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிகள் நடந்து வருகிறது. போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு இதை தடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget