மேலும் அறிய

மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!

மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழமைவாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை தொல்லியல் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை தாலுக்கா நீடூரை சேர்ந்தவர் அமீனுல்லா(60). இவர்களது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நீடூரில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வேலை பார்த்தும், வணிகம் செய்தும் வந்துள்ளனர் இவர்கள் குடும்பத்தினர். அமீனுல்லா வீட்டில் மிகவும் பழமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் ஒன்று மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.


மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!

தங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து இருக்கும் இந்த குர்ஆன் குறித்து ஆய்வு செய்து எந்த நூற்றாண்டை சேர்ந்தது இதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டுமென்று அமீனுல்லா குடும்பத்தினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொல்லியல்துறையினர் இதனை கண்டுகொள்ளாததால் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்து அமீனுல்லா நிருபர்களிடம் கூறுகையில், தங்களது குடும்பத்தினர் 6 தலைமுறைகளாக பாதுகாத்து வந்த மிகச்சிறிய அளவிலான குர்-ஆன் குறித்து தெரிந்துகொள்ள தொல்லியல் துறையை நாடினோம்.

Viral Video: பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை: மீட்கப் போராடும் தாய் யானை - வீடியோ வைரல்!


மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!

ஆனால், சரிவர அவர்கள் பதில் அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். குர்-ஆன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சென்னை மியூசியத்தின் டாக்டர் கண்ணன் என்பவர் ஜெய்புனிஷா என்பவரின் ஆராய்ச்சியைக் கொண்டு இந்த குர்-ஆன் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொல்லியல்துறை சான்று வழங்கியது.

OPS vs EPS: ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் 'B' டீமாக செயல்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!

ஆனால், 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த குர்-ஆனை தங்கள் குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர். இதன் வயது அதிகமாக இருக்கும் என்பதால் இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். தொல்லியல்துறையினர் சரிவர பணிகளை செய்யாததால் அதன்பிறகு 2018-இல் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த குர்-ஆன் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்று மனு செய்தேன்.


மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லியை சேர்ந்த முன்னாள் தொல்லியத்துறை அதிகாரி டாக்டர் கவாஜா, ரஹ்மான், சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, வெற்றிச்செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர் நீடூர் அமீனுல்லா வீட்டிற்கு வந்து சிறிய அளவிலான அந்த குர்-ஆன் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறிச்சென்றுள்ளனர்.  ஆய்வின் போது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.