மேலும் அறிய

தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

தஞ்சையிலிருந்து 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 98 கோடி மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்

தஞ்சையில் இருந்து 2020-21 ஆம் ஆண்டில்  98 கோடி ரூபாய் மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள என  மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி தெரிவித்துள்ளார். தஞ்சையில், உலக புகழ்பெற்ற கலைத்தட்டு, ஒவியத்தட்டு, தஞ்சாவூர் ஒவியம், நெட்டி மொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி மாலைகள், நடனமங்கை, தலையாட்டி பொம்மை உள்ளிட்டவைகள் இந்தியா மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் செல்கின்றது. இதற்காக பல்வேறு கைவினைப்பொருட்களுக்கு குறிசார்குறீயீடு பெறப்பட்டுள்ளது.  இத்தகைய கைவினைப்பொருட்களை  உலக சந்தை அளவில் விற்பனை மேலும் உயர்த்தவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.


தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

தஞ்சையில்  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்ககம் சார்பில் நடைபெற்ற குறு, சிறு தொழில்முனைவோர்கள், கைவினை கலைஞர்களுக்கான உலகச் சந்தையில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி  பேசுகையில், உயர் தரமாகவும், அழகாகவும் இருக்கும் இந்திய கைவினைப்பொருள்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைவினை பொருள்கள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மக்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டிலும், உலகச் சந்தையிலும் 67,000 ஏற்றுமதியாளர்களை கொண்டுள்ள இத்துறை நாடு முழுவதும் பரவியுள்ளது.

கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, அரபு நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு கைவினைப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தஞ்சாவூர் மாவட்ட கைவினைப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.


தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 346 கோடியில் கைவினை பொருள்களின் பங்கு 98 கோடி. தஞ்சாவூரின் ஏற்றுமதி இலக்கை மூன்று ஆண்டுகளில் 500 கோடியாக உயர்த்துமானால், அதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும. உலக அளவில்  கைவினை பொருட்ளை விற்பனை செய்வதற்கு ஏற்றுமதியாளர்கள் முன்வரவேண்டும். அப்போது தஞ்சை கைவினைப்பொருட்களின் விற்பனை உயரும். இதற்காக மத்திய அரசு அனைத்து விதமான நடவடி்கையும் எடுத்து கைவினைப்பொருட்களை விற்பனையை உலக அளவில் செய்வதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் என்றார். இக்கருத்தரங்கத்தில் மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்கக உதவி இயக்குநர் பாக்கியவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget