மேலும் அறிய

கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது

மயிலாடுதுறையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட கும்பலை அரிவாள், உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் துறையினர் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது

இந்நிலையில் மயிலாடுதுறையில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் நேற்று இரவு மயிலாடுதுறை நகர் பகுதியில்‌ ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைக்கால் தெருவில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் அருகே 5 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கருப்பு துணி கட்டி பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். 

IND vs SA 1st ODI: தடை.. அதை உடை..புது சரித்திரம் படை..- தெ.ஆ. ஒருநாள் தொடரில் சாதிக்குமா இந்திய படை !


கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது

அப்போது அவர்களிடம் 3 அடி நீளமுள்ள வீச்சரிவாள் ஒன்றும், உருட்டுக்கட்டைகள் மற்றும் மிளகாய்ப்பொடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளனர். அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து  அவர்களை கைது செய்து விசாரணை  மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்த 24 வயதான மணிகண்டன், ஆனந்ததாண்டவபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 23 வயதான அன்புமணி, குமரக்கட்டளைத் தெருவைச் சேர்ந்த 25 வயதான மணி, 5 ஆம் நம்பர் புதுத்தெருவைச் சேர்ந்த 23 வயதான முருகன், 4-ஆம் நம்பர் புதுத்தெருவைச் சேர்ந்த 23 வயதான குழந்தைவேலு என்பதும், இந்த 5 பேரும் ஒன்றாக சேர்ந்து அப்பகுதி ஆள் இல்லாத வீடுகளில்  கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. 

புவனகிரி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி தேவனுக்கு பாசிட்டிவ் - கொரோனா பாதித்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 3ஆக உயர்வு


கொள்ளையடிக்க கும்பலாக சென்ற போது போலீசிடம் சிக்கிய 5 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது

இதனையடுத்து  5 பேரையும் மயிலாடுதுறை காவல் நிலையம் கொண்டு சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 5 பேரும் இதற்கு முன் ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு உள்ளார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையின் ரோந்து பணியை அதிகரித்து பொதுமக்களும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Amazon Republic Day Sale: தினமும் தேவைதான்.. மொத்தமா வாங்கிட்டா அதிக லாபம்! அமேசான் தள்ளுபடியில் மளிகை பொருட்கள்!!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TASMAC shops Liquor : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
Embed widget