மேலும் அறிய

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நகராட்சியை முற்றுகை இட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை பகுதி கிட்டப்பா பாலம் அருகில் கட்டப்படும் கருமாதி மண்டபத்தின் பணியை பாதியில் தடுத்து நிறுத்தி நகராட்சி இடத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியும், அவருக்கு துணை போகும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 


மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதனைத் தொடர்ந்து போராட்ட குறித்து சுமுக பேச்சு வார்த்தை ஏதும் நடைபெறாததை அடுத்து இன்று நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 150 க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

போராட்டத்தின் போது நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளை சாலையில் தள்ளி, இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியும், சாலையில் உருண்டு பிரண்டு நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.

Udhayanidhi Stalin: பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எங்கள் கோச்..! மு.க.ஸ்டாலின்தான் எங்கள் கேப்டன்..! உதயநிதி கலகல


மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே முக்கிய நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து இன்னும் 10 தினங்களில் மீண்டும் அங்கு பணி தொடங்கும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தார் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

CSIR UGC NET 2023: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget